Friday 12 October 2012

முன்னோட்டம்


வலைப்பூ நேயர்களுக்கு என் அன்பான வணக்கங்கள். 

முன்னோர்கள் அனுபவமிக்கவர்கள் என்பது என் கருத்து. அவர்கள் வழிவழியாக தன் வாரிசுகளுக்கும்,நண்பர்களுக்கும் தாங்கள் வாழ்வில் முன்னேற்றம் அடைய சில ஆதர்ஷங்களைச் சொல்வதுண்டு.

தமக்கு முன் வாழ்ந்து, சாதனைகளைச் செய்து வெற்றி பெற்றோர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படித்து அறிந்தார்கள்.

அவர்களில் தனக்குப் பிடித்தவரை 'ரோல் மாடல்' ஆதர்ச மனிதராக மனதில் வரித்துக் கொண்டு வாழ்க்கையில் முன்னேற்றங்கள் அடைந்ததாக கூறினார்கள்.

இவைகள் என் நினைவில் நின்றவர்களானார்கள். அகில உலக , இந்திய அளவில் பெயர் பெற்றவர்களைப் பற்றிய வாழ்க்கைக் குறிப்புகளைச் சுருக்கமாக எழுத எண்ணினேன். அது செயலாக்கம் பெற்றன.

இனி வரும் மாதங்களில் நீங்களும் அவர்களைப் படித்துத் தெரிந்து கொள்ளும் வரை நான் ஒதுங்கிக் கொள்கிறேன்.


இனி நினைவில் நிற்பவர்கள் வலம் வருகின்றனர்.



குரு ராதாகிருஷ்ணன்

No comments:

Post a Comment